Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாழவந்தாள் அம்மன் கோயில் முளைப்பாரி ... ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடற்கரை கோவிலை சுற்றி மாமல்லபுரத்தில் சவுக்கு மரம்
எழுத்தின் அளவு:
கடற்கரை கோவிலை சுற்றி மாமல்லபுரத்தில் சவுக்கு மரம்

பதிவு செய்த நாள்

13 அக்
2017
10:10

மாமல்லபுரம்: கடற்காற்று அரிப்பிலிருந்து, கடற்கரை கோவிலை பாதுகாக்க, சவுக்கு மரங்கள் வளர்க்கப்படுகின்றன. பல்லவ சிற்பங்களுக்கு புகழ்பெற்ற மாமல்லபுரத்தில், கடற்கரை கற்கோவில் குறிப்பிடத்தக்கது. கி.பி., 7ம் நுாற்றாண்டில், இக்கோவில் அமை க்கப்பட்டது. கோவிலை , சர்வதேச பாரம்பரிய நினைவுச்சின்னமாக, ஐ.நா., சபையின் கலாச்சார கழகம் அங்கீகரித்துள்ளது. இக்கோவில், கடலால் பாதிக்கப்படலாம் என கருதி, 30 ஆண்டுகளுக்கு முன், பாறை கற்கள் குவிக்கப்பட்டு, தடுப்பு அரண் அமைக்கப்பட்டது. இது ஒரு புறமிருக்க, கடலின் உப்புக்காற்றால், கோவில் படிப்படியாக அரிக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்பை தவிர்க்க, தொல்லியல் ரசாயன பிரிவினர், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை, சாயனம் கலந்த காகிதக்கூழை, கோவிலில் பதித்து, உப்பு, மாசு உள்ளிட்டவற்றை அகற்றுகின்றனர். கடற்காற்றால் அரிக்கப்படுவதை தவிர்க்க, கோவிலை சுற்றிலும், சவுக்கு மரங்களும் வளர்க்கப்படுகின்றன. கடற்காற்றின் வீரியத்தை கட்டுப்படுத்தி, அதன் உப்புத்தன்மை கோவில் வரைபரவுவதை, சவுக்கு தடுக்கக்கூடியது என்பதால், வளாகத்தில் மரங்கள் அடர்த்தியாக வளர்க்கப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழாவின் மகா தீபம் நாளை மாலை 6 மணிக்கு ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. வைர ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் டிச., 8 கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் சன்னதி கோபுர கலசங்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ர சயனர் சன்னதியில் கைசிக ஏகாதசியை ... மேலும்
 
temple news
டில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar