Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடற்கரை கோவிலை சுற்றி ... சபரிமலையில் பெண்கள் தரிசனம்: சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய முடிவு சபரிமலையில் பெண்கள் தரிசனம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் "பிரம்ம கமலம் பூக்கள்
எழுத்தின் அளவு:
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும்

பதிவு செய்த நாள்

13 அக்
2017
10:10

திருப்பூர்;ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ, திருப்பூரில் உள்ள ஒரு வீட்டில் பூத்தது.இமயமலை பகுதிகளில் மட்டும் காணப்படும், அரிய வகை பூவான, பிரம்ம கமலம் பூக்கள், பிரம்மாவுக்கு உகந்த பூவாக கருதப்படுகிறது. பூவில், பிரம்மா சயன கோலத்திலும், பாம்பு படம் எடுப்பது போலவும் காணப்படுகிறது.

பூ விரியும் போது, கமழும் நறுமணம், அனைவரையும் கவருவதாக உள்ளது.இரவு நேரத்தில் மட்டுமே மலரும், அரிய வகையான, பிரம்ம கமலம் பூக்கள், திருப்பூர், கே.செட்டிபாளையம், செல்வ லட்சுமி நகர், ஜெயசங்கர் - நயனேர் செல்வி வீட்டில், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு பூத்தது. இது குறித்து, நயனேர் செல்வி கூறுகையில்,""அரிய வகை பிரம்ம கமலம் பூக்கள் செடி, 10 ஆண்டாக உள்ளது. ஒன்று, இரண்டாக பூத்து வந்தது, கடந்த ஆண்டு ஏழு பூ பூத்தது. இந்தாண்டு, ஒன்பது பூக்கள் பூத்துள்ளது. இரவு, 8:30க்கு பூக்க துவங்கி, ஒரு சில மணி நேரத்தில் வாடியது. பூக்கள் மலரும் போது, இறைவனை பிரார்த்தனை செய்தால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதனால், அருகில் வசிக்கும் பலரும், இந்த பூக்களை பார்த்து, ஆச்சரியமடைந்து செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar