Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜராஜசோழன் 1032வது சதய விழா: ... உலக நன்மைக்காக கரபுரநாதர் கோவிலில் 1,008 தீப அலங்காரம் உலக நன்மைக்காக கரபுரநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மகாமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

30 அக்
2017
03:10

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த முடிகண்டநல்லுார் கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த முடிகண்டநல்லுார் கிராமத்தில் ஸ்ரீமகா மாரியம்மன், ஸ்ரீமதுரகாளியம்மன், ஸ்ரீபாலவலஞ்சுழி விஞாயகர், ஸ்ரீபாலமுருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று 29 ம் தேதி மாலை 6.00 மணிக்கு வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரார்பணம், ரஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜைகள் ஆரம்பமாகி இரவு 9.00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து 30ம் தேதி காலை 7.00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம் பிம்பசுத்தி, ரஷாபந்தனம், வேதிகார்ச்சணை, ஸ்பரிசாகுதி, தத்துவார்ச்சணை, நாடிசந்தானம், திரவிய ேஹாமம், மகா பூர்ணாகுதி தீபாராதனையும், யாத்ரதானம் கடம் புறப்பாடாகி 9.45 மணிக்கு விமான கும்பாபிஷேகம் கலசத்தில் புனித கங்கை நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீமகாமாரியம்மன், ஸ்ரீமதுரகாளியம்மன், ஸ்ரீபாலவலஞ்சுழி விஞாயகர், ஸ்ரீபாலமுருகன் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை முடிகண்டநல்லுார் கிராம பொதுமக்கள் செய்தனர், இதில், சுற்றியுள்ள கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar