Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்பாளுக்கு சிங்க வாகனம் ஏன்? அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
முதல் பக்கம் » துளிகள்
முருகனும் மயிலும்
எழுத்தின் அளவு:
முருகனும் மயிலும்

பதிவு செய்த நாள்

21 நவ
2017
03:11

மயில் தோகை விரித்தால் ஓம் போல் தோன்றும். ஓம் என்றால் எல்லாம் நானே என பொருள். அனைத்துக்கும் அனைத்துமானவர் முருகன். ஆணவம் என்ற பாம்பை மயில், தனது கால்களுக்குள் அடக்கியிருக்கும். மனிதனும் ஆணவத்தை அடக்கி முருகனை சரணடைந்தால், எல்லா நன்மையும் பெறலாம். மாமரமாக நின்ற சூரனை இரண்டாக கிழித்து ஒரு பகுதியை மயிலாகவும், மற்றொன்றை சேவலாகவும் மாற்றிக் கொண்டார் முருகன்.  எதிரியாக இருந்தாலும் அவனுக்கும் கருணை காட்ட வேண்டும் என்பதை மயில் தத்துவம் உணர்த்துகிறது. இதனால் முருகனை, சூரனுக்கு பெருவாழ்வு தந்தவர் என சொல்வர்.

 
மேலும் துளிகள் »
temple news
உடுப்பி மாவட்டம் கார்காலா தாலுகாவின் சூடா கிராமத்தில் அமைந்து உள்ளது சூடா ஸ்ரீ சுப்பிரமணியர் ... மேலும்
 
temple news
அரண்மனை நகரமான மைசூரில் உள்ள புகழ்பெற்ற இடங்களில் தலக்காடும் ஒன்று. இங்கு ஒரு காலத்தில், 30க்கும் ... மேலும்
 
temple news
பொதுவாக கோவில்களின் கருவறைக்குள் சென்று, சாமியை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால், ... மேலும்
 
temple news
கொப்பால் மாவட்டம் கனககிரியில் உள்ளது கனகசலா லட்சுமி நரசிம்மர் கோவில். விஜயநகர பேரரசர்கள் காலத்தில், ... மேலும்
 
temple news
பரசுராமரின் தாயார் மீண்டும் உயிர்த்தெழுந்த பின், பக்தர்களுக்கு நாகவி எல்லம்மா என்ற பெயரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar