Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்பாளுக்கு சிங்க வாகனம் ஏன்? அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
முதல் பக்கம் » துளிகள்
முருகனும் மயிலும்
எழுத்தின் அளவு:
முருகனும் மயிலும்

பதிவு செய்த நாள்

21 நவ
2017
03:11

மயில் தோகை விரித்தால் ஓம் போல் தோன்றும். ஓம் என்றால் எல்லாம் நானே என பொருள். அனைத்துக்கும் அனைத்துமானவர் முருகன். ஆணவம் என்ற பாம்பை மயில், தனது கால்களுக்குள் அடக்கியிருக்கும். மனிதனும் ஆணவத்தை அடக்கி முருகனை சரணடைந்தால், எல்லா நன்மையும் பெறலாம். மாமரமாக நின்ற சூரனை இரண்டாக கிழித்து ஒரு பகுதியை மயிலாகவும், மற்றொன்றை சேவலாகவும் மாற்றிக் கொண்டார் முருகன்.  எதிரியாக இருந்தாலும் அவனுக்கும் கருணை காட்ட வேண்டும் என்பதை மயில் தத்துவம் உணர்த்துகிறது. இதனால் முருகனை, சூரனுக்கு பெருவாழ்வு தந்தவர் என சொல்வர்.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar