கோவிலில் குண்டம் விழா: சின்னாக்கண்டனூரில் உற்சாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2017 02:12
கொடுமுடி: கொடுமுடி சின்னாக்கண்டனூர் புகளூரான் வாய்க்கால் கரையோரம் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. ங்கு கார்த்திகை மாதத்தில் பூச்சூட்டு விழா நடக்கிறது. கடந்த 3ல் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் காலை தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. ன்று காலை 8:00 மணிக்கு காவிரியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல் மாலை 4:00 மணிக்கு குண்டம் றங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துதல் மாவிளக்கு பூஜை நடக்கிறது. டிச.8ல் மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவடைகிறது.