Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவிலில் குண்டம் விழா: ... கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இறைச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவகிரகங்கள் அடிப்படையில் சனி பகவான் கோவிலில் மரக்கன்றுகள் நட்டு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2017
02:12

கரூர்: கரூர் மந்திர சனீஸ்வர பகவான் கோவிலில் நவகிரகங்கள் அடிப்படையில் மரக்கன்றுகள் நடும் விழா நடப்பதாக சதுரகிரி மூலிகை மரசித்தர் சிவமுனியசாமி தெரிவித்தார். துகுறித்து கரூரில் அவர் மேலும் கூறியதாவது: நவகிரகங்களின் பெயர்ச்சி காரணமாகவே ஒருவரது வாழ்வில் ஏற்ற றக்கம் ஏற்படுகிறது. எனவே நவகிரகங்களின் அடிப்படையில் மரக் கன்றுகளை வழிபடுவது பலன் தரும். தமிழகம் முழுவதும் 153 கோவில்களில் நவகிரகங்கள் அடிப்படையில் மரக்கன்றுகள் நட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கரூர் அருகே அமராவதி ஆற்றுப் பகுதியில் உள்ள மந்திர சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 19ல் மரக்கன்றுகள் நடப்படுகிறது. சூரியன் - வில்வமரம் சந்திரன் - சந்தன மரம் செவ்வாய் - செம்மரம் ராகு - ராஜலிங்க மரம் குரு - மலைவேம்பு மரம் சனி - வில்வமரம் புதன் - மகிழ மரம் கேது - சிவப்பு மந்தாரை மற்றும் சுக்கிரனுக்கு செண்பக மரம் உகந்ததாகும். ந்த மரக்கன்றுகள் நடப்பட்டு சனிப் பெயர்ச்சி நாளில் ஹோமம் கலச பூஜையுடன் மஹா யாகம் நடத்தப்படுகிறது. கரூர் தொழிற்பேட்டையில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் ராசி நட்சத்திரம் அடிப்படையில் மரக்கன்றுகள் நடும் பணி விரைவில் துவங்க உள்ளது. வ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar