Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவகிரகங்கள் அடிப்படையில் சனி பகவான் ... சிவகங்கை செல்வகணபதி கோயிலில் வருடாபிஷேகம் சிவகங்கை செல்வகணபதி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இறைச்சி கடை; பக்தர்கள் எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2017
02:12

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர் - பாசூர் சாலையில் வாரச்சந்தை அருகே சக்தி விநாயகர் கோவில் உள்ளது. அப்பகுதி மக்கள் 40 ஆண்டு காலமாக வழிபடுகின்றனர். சில ஆண்டாக அப்பகுதியை சேர்ந்த கதிர்வேல் பெரியசாமி கூட்டாக மாவு மில் இறைச்சி கடைகளை கோவிலுக்கு முன் நடத்துகின்றனர். கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்க தீபம் ஏற்ற டையூறாக உள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் புனரமைப்பு வேலை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவில் நிலத்தை மீட்டுத் தருமாறு மொடக்குறிச்சி தாசில்தார் மாசிலாமணி பஞ்சாயத்து செயலரிடம் மனு தந்தனர். ஆனாலும் இதுவரை நடவடிக்கை இல்லை. வி.ஏ.ஓ. பாலு ருபக்கமும் பிரச்னைகளை தூண்டி விடுகிறார். மக்களுக்கு பொதுவாக உள்ள கோவில் நிலத்தை மீட்டுத்தர அதிகாரிகள் தாமதித்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கோவில் குழு உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar