Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் குழந்தைகள் ... சுயம்புவாக சனீஸ்வர பகவான் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக கோவில் சொத்துக்கள் வாயிலாக ரூ.838 கோடி வருவாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2017
01:12

சென்னை: கோவில் சொத்துக்கள் வாயிலாக, ஆறு ஆண்டுகளில், 838 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சொத்துக்களை பாதுகாக்க, பிற துறைகளின் ஒத்துழைப்பு தேவை என, அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக கோவில்களின் சொத்துக்கள் தொடர்பாக, அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 685 கோவில்கள் உள்ளன. இவற்றுக்கு சொந்தமாக, 4.80 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. சொத்துக்களை பெருக்கும் வகையில், 22 ஆயிரத்து, 600 கட்டடங்கள், 33 ஆயிரத்து, 665 மனைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள், 1.23 லட்சம் விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதன்படி, ஆறு ஆண்டுகளில், கோவில்களுக்கு, 838 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. கோவில்களின் விவசாய நிலங்கள், வாடகை நிலுவை தொடர்பான வழக்குகளை முடிக்க, 1961 முதல், தனி ஆட்சியர் தலைமையில், தமிழகத்தில், 10 இடங்களில், வருவாய் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் வாயிலாக, 9,629 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தனியாரின் பிடியில் இருந்த, 5,559 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு, மீண்டும் கோவில் பெயரில், பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2,887 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், மனை, கட்டடங்கள் மீட்கப் பட்டுள்ளன. அறநிலையத் துறையின் முயற்சிகளுக்கு, வருவாய், சுற்றுலா, காவல் துறை உள்ளிட்ட பல துறைகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் தான், கோவில் சொத்துக்களை முழுமையாக பாதுகாக்க முடியும். இவ்வாறு அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar