Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூரில் சாய் தரிசனம்:"சிடி ... ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் மந்திரங்களின் பொருள் தெரிந்து கூற வேண்டும் திருப்பூர் கிருஷ்ணன் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2017
01:12

மதுரை: "மந்திரங்களின் பொருள் தெரிந்து கூற வேண்டும், என, மதுரையில் காஞ்சி  சங்கர மடம், அனுஷத்தின் அனுக்கிரஹம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ் ணன் பேசினார்.

பரமாச்சார்யார் வழிகாட்டும் கை விளக்கு என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:
சமீபகாலத்தில் நூறு ஆண்டுகள் வாழ்ந்த ஞானி காஞ்சி பரமாச்சார்யார் சந்திரசேகரசரஸ்வதி சுவாமிகள். மற்ற துறவியர் யாரும் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததில்லை. அவர் மக்களை பாராட்டினார், காப்பாற்றினார்.

இறை சக்தியை தன்னுள் கொண்டு அவர் வாழ்ந்ததால் ராமர், கிருஷ்ணர் போல வணங்கப்ப டுகிறார். அவரை பார்ப்பது அழகை ரசிப்பது போன்றதாகும். ஆலய பாதுகாப்பு அவரது மூச்சாக இருந்தது. வியாசர் கூற, விநாயகர் எழுதியது போல, பெரியவர் கூற  இரா.கணபதி எழுதிய தெய்வீகத்தின் குரல் என்ற நூல் அனைவராலும் பாதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். விஷ்ணு சகஸ்ரநாமம் வீட்டை பாதுகாக்கும். மந்திர சக்தி நம்மை நல்லநிலைக்கு உயர்த்தும்.

அவற்றின் பொருள் தெரிந்து கூற வேண்டும். நல்ல காரியங்களை செய்வதை பிறரிடம் கூற கூடாது. கூறினால் அதன் பயன் இருக்காது, என்றார். இன்றும், நாளையும் (டிச., 16, 17) எழுத் தாளர் இந்திரா சவுந்திரராஜன் முறையே ஸ்ரீ மகா பெரியவா மகிமை, சுந்தரகாண்டம் என்ற தலைப்புகளில் பேசுகிறார். இன்று காலை மகன்யாஸமும், மாலை அபிஷேக ஆராதனையும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar