Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செங்கல்பட்டு அய்யப்பன்கோவிலில் 19ம் ... காரைக்குடி சகாய அன்னை ஆலய கொடியேற்றம் காரைக்குடி சகாய அன்னை ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் மார்கழி ஒன்று முதல் அதிகாலை 4 மணிக்கு நடைத்திறப்பு
எழுத்தின் அளவு:
பழநி கோயிலில்  மார்கழி ஒன்று முதல் அதிகாலை 4 மணிக்கு நடைத்திறப்பு

பதிவு செய்த நாள்

16 டிச
2017
04:12

பழநி:மார்கழி பிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் மலைக்கோயில்  (மார்கழி ஒன்று) முதல் தை 5 ( டிச,16 முதல் ஜன.,18 வரை) தினமும் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பழநிமுருகன் கோயிலுக்கு மார்கழி முதல்நாள் தொடங்கி பக்தர்கள் மாலையணிந்து விரதம் இருப்பர். தொடர்ந்து தைப்பூசத்திற்கு முன்னதாகவும், பின்னரும் பாதயாத்திரையாக லட்சக்கணக்கான பக்தர்கள் பழநி முருகன் கோயிலுக்கு வருகின்றனர்.

இவர்களின் வசதிக்காகவும், தனுர்மாத பூஜைக்காக மார்கழி மாதம் முழுதும் பழநி மலைக் கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.  மார்கழி மாதம் பிறப்பை முன்னி ட்டு, பழநி மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, காலை 4:30மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது.

அதனை தொடர்ந்து ஆனந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு யாகபூஜைகள் செய்து விநாயக ருக்கு வெள்ளிக்கவசம் சாத்தி தீபாராதனையும், சண்முகர், வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்படும்.இதேபோல மார்கழிமாதம் முழுவதும் தினசரி அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் அதனை தொடர்ந்து உச்சிக்காலம், சாயரட்சை, இராக்கால என ஆறுகால பூஜையில் முருகப்பெருமான் சாது, வேடர், பாலசுப்ரமணியர், வைதீகாள், ராஜஅலங்காரம், புஸ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை மேனகா செய்கின் றனர்.-

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar