Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குச்சனூர் கோயிலில் லட்சார்ச்சனை ... சேலத்தில் அனுமன் ஜெயந்தி கோலாகலம் சேலத்தில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனி கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
தேனி கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

18 டிச
2017
03:12

தேனி ஸ்ரீராம் நகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை கணபதி, மாருதி ஹோமம், மாருதி அஷ்சேத்திரம், 27 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. ஆஞ்சநேயர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். பெரியகுளம் பகுதியில் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழாவில்,அபிஷேகம், ஆராதனை நடந்தது. பாம்பாற்று பக்த ஆஞ்சநேயர் கோயிலில், காலை 5:00 மணி முதல் பூஜை நடந்தது. மூலவர் ஆஞ்சநேயருக்கு புதிததாக ரூ.3 லட்சம் மதிப்பிலான வெள்ளி அங்கி அணிவிக்கப்பட்டது. வடைமாலை சாத்தப்பட்டது. ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

* வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
* வடக்கு அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோயிலில் அபிஷேகம், ஆராதனை நடந்தது.

தாமரைக்குளம்: தாமரைக்குளம் வெங்கடாஜலபதி கோயிலில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டது. அபிஷேகம், ஆராதனை நடந்தது. லட்சுமிபுரம்: லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேவாரம்: அனுமன் ஜெயந்தியையொட்டி, அனுமந்தன்பட்டி ஹனுமந்தராயப்பெருமாள் கோயிலில் மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. இங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். டிச., 14ல் ஹோமத்துடன் அனுமன் ஜெயந்தி விழா துவங்கியது. அனைத்து சன்னதிகளிலும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய 40 குடம் பாலால் அபிஷேகம் செய்யப்பட்டது. மூலவர் சன்னதி பழங்களால் அலங்கரிக்கப்பட்டது. அனுமனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. பூந்தி, மாலாடு, மைசூர்பாகு, வடை, சர்க்கரை பொங்கல் படையலிடப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறங்காவலர் வெங்கட்ராமன் செய்திருந்தார்.

* தேவாரம் அரங்கநாதர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. மஞ்சள், பன்னீர், இளநீர், தயிர் அபிஷேகம் நடந்தது. வடை, சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட் டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar