Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை ... ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம்: பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதபிரான் திருமாளிகையில் பச்சை பரத்தல் : ரெங்கமன்னாருடன் பார்த்த ஆண்டாள்
எழுத்தின் அளவு:
வேதபிரான் திருமாளிகையில் பச்சை பரத்தல் : ரெங்கமன்னாருடன் பார்த்த ஆண்டாள்

பதிவு செய்த நாள்

20 டிச
2017
10:12

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் பகல்பத்து உற்ஸவத்தை முன்னிட்டு, வேதபிரான் திருமாளிகையில் பச்சை பரத்தலை ஆண்டாள், ரெங்கமன்னார் பார்வையிட்டனர்.

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடக்கும் பகல்பத்து உற்ஸவத்தை முன்னிட்டு, தான் அவதரித்த வேதபிரான் திருமாளிகைக்கு ரெங்கமன்னாருடன் ஆண்டாள் எழுந்தருள்வார். அங்கு பச்சைக்காய்கறிகள் கொண்ட பச்சை பரத்தலை காண்பது வழக்கம்.இதற்காக நேற்று மாலை 4:35 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வேதபிரான் திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அவர்களை வேதபிரான் பட்டர் வரவேற்றார்.அங்கு சிவகாசி கட்டளைபட்டி கிராமத்தினர் கொண்டுவந்த பச்சை காய்கறிகளை ஆண்டாள், ரெங்கமன்னார் பார்வையிட்டனர். அங்கு சதீஷ்பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். நைவேத்யமாக திரட்டுபால், மணிப்பருப்பு வழங்கப்பட்டது.அங்கிருந்து கோபாலவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு கோஷ்டி, தீர்த்தம் வழங்குதல், பக்தர்களுக்கு சடாரி ஆசீர்வாதம் வழங்குதல் நடந்தது. தொடர்ந்து பெரியபெருமாள் கருடவாகனத்திலும், பெரியாழ்வார் யானை வாகனத்திலும் எழுந்தருள, ஆண்டாள் சன்னிதி கல்யாண மண்டபத்தில் திருப்பல்லாண்டு துவங்கியது. பகல்பத்து மண்டபத்தில் திருத்திரை வாங்குதல், திருவாராதனம், கோஷ்டி அருளிப்பாடு, திருப்பல்லாண்டு, பெரிய பெருமாள் பக்தி உலாவுதல் நடந்தது. இரவு 2:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானம் வந்தனர். இதையடுத்து டிச.,28 வரை தினமும் கோபாலவிலாசத்தில் பகல்பத்து உற்ஸவங்கள் நடக்கும்.வேதபிரான் அனந்தராமன், சுதர்சனன், தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் நாகராஜன் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar