Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெகநாத பெருமாள் கோயிலில் ராப்பத்து ... டிச., 29 கொந்தகையில் சொர்க்கவாசல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் மார்கழி உற்ஸவம்: டிச.,29 இரவில் பரமபத வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் மார்கழி உற்ஸவம்: டிச.,29 இரவில் பரமபத வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

20 டிச
2017
01:12

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று மார்கழிஉற்ஸவம் துவங்கியது. டிச.,29 இரவு 10:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படும் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மார்கழி உற்ஸவத்தில் பகல் பத்து, ராப்பத்து,வைகுண்ட ஏகாதசி உற்ஸவம்நடைபெறும். பகல் பத்து உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று மாலை பதினொரு ஆழ்வார்களும் ஆண்டாள் சன்னதி எழுந்தருளினர். தொடர்ந்துபெருமாளும் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளினார். அடுத்து உற்ஸவத்திற்காக காப்புக் கட்டப்பட்டது.

தொடர்ந்து திவ்ய பிரபந்த கோஷ்டி,ஆழ்வாருக்கு மரியாதை நடந்தது. இரவில் பெருமாள், ஆண்டாள் சன்னதி மூலஸ்தானம்எழுந்தருளினர்.தொடர்ந்து பகல் பத்து உற்ஸவம் டிச.,28 வரை நடைபெறும். டிச.,29ல் காலை மூலவர் முன் மண்டபத்தில் சயனஅலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பார்.இரவு 8:00 மணிக்கு அமர்ந்த நிலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி அளிப்பார்.பின்னர்இரவு 10:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருள்வார். தொடர்ந்து இரவுப் பத்து உற்ஸவம் துவங்கும்.தினசரி 7:30 மணிக்கு பெருமாள் தாயார் சன்னதி எழுந்தருளி பரமபத வாசல் திறக்கப்படும். பின்னர் தென்னை மரவீதி புறப்பாடு நடைபெறும்.ஜன.,8 வரை ராப்பத்து உற்ஸவம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar