Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிலில் குளிரில் இருந்து கடவுளை ... திருப்பூர் பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் திருப்பூர் பெருமாள் கோவிலில் பகல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

22 டிச
2017
11:12

அன்னுார் : அன்னுார் கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடந்தது. நாளை எட்டாம் நாள் வழிபாடு நடக்கிறது.300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகளிலும், மார்கழியிலும் நாள்தோறும் அதிகாலையில் நடக்கும் வழிபாடு விசேஷமானது. இங்கு கரிவரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். கோவில் வளாகத்தில் ஆண்டாள், சக்கரத்தாழ்வார், பக்த ஆஞ்சநேயர், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன.நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் திருப்பாவை வாசிக்கப்பட்டு, அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.

கோவில் பட்டாச்சார்யர் லட்சுமி நரசிம்மன் கூறுகையில், வழக்கமாக வரதராஜ பெருமாள் வலது கையை ஆசிர்வதிக்கும்படி வைத்திருப்பார். இங்கு கீழே பாதங்களை சுட்டிக்காட்டி, வெங்கடாஜலபதி போல் அமைந்திருப்பது விசேஷமானது, என்றார்.நாளை காலை 5:00 மணிக்கு, கீழ்வானம் வெள்ளென்றெருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் எனும் பாடலை, பெருமாள் பக்தர்கள் பாடுகின்றனர்.கிருஷ்ணனாலே மிகவும் விரும்பத்தக்க பதுமை போன்றவளே, கீழ்த்திசை ஆகாயமானது வெளுத்தது; எருமைகள் பனிப்புல் மேய்வதற்காக சிறுதோட்டங்களுக்கு செல்கின்றன. மற்றுமுள்ள எல்லா பெண் பிள்ளைகளையும், போக விடாமல் தடுத்து, உன்னை அழைத்து செல்வதற்காக வந்து நின்றோம். எழுந்திரு. கண்ணபிரானின் குணங்களை பாடி, அடி பணிந்தால், அவன் நமது குறைகளை ஆராய்ந்து, ஐயோ என்று இறங்கியருள்வான் என்பதே இதன் பொருள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar