Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் ஐயப்பன் கோவிலில் குத்து ... மஹா பெரியவர் ஆராதனை: அதிருத்ர மஹாயாகம் விழா நிறைவு மஹா பெரியவர் ஆராதனை: அதிருத்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேது கடற்கரையில் கழிவு குப்பை குவியல்: பக்தர்கள் பரிதவிப்பு
எழுத்தின் அளவு:
சேது கடற்கரையில் கழிவு குப்பை குவியல்: பக்தர்கள் பரிதவிப்பு

பதிவு செய்த நாள்

23 டிச
2017
12:12

ராமநாதபுரம்:ராமநாதபுரம் திருப்புல்லாணி அருகேயுள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் விட்டுச்செல்லும் கழிவு குவியல்களால், பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர். இப்பகுதியினை சுத்தம் செய்ய அதிகாரிகள் முன் வர வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சேதுகடற்கரையில் சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.

இங்கு இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்ய முக்கியமான இடமாக கருதப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இறந்தவர்களின் அஸ்தி கரைத்து வழிபடுவதை விட, சேதுக்கரை கோயிலில் இந்த காரியங்கள் செய்வது சிறப்பு என்கின்றனர். இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தது கடலில் குளிக்கும் போது தங்களது பழைய துணிகளை கடலில் விட்டுச் செல்கின்றனர். இந்த பழைய துணிக்கழிவு அதிகளவில் கரைகளில் கிடக்கின்றன. கோயில் வாசலில் படித்துறை கட்டப்பட்டுள்ளது. இதில் தான் பக்தர்கள் தாங்கள் புனித நீராட செல்வார்கள். இந்தப்பகுதியில் கழிவுகளாக கரையில் இருப்பதால், புனித நீராட முடியாமல் தவித்து வருகின்றனர். கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உள்ளாட்சி நிர்வாகம் அப்பகுதியில் துப்புரவு தொழிலாளிகளை நியமித்து உடனுக்குடன் பக்தர்கள் விட்டுசெல்லும் கழிவுகளை அகற்றம் செய்ய வேண்டும்.அப்போது தான் நிம்மதியாக பக்தர்கள் புனித நீராட முடியும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar