சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரம் : -
காலை 3.00: நடைதிறப்பு 3.05: நிர்மால்ய தரிசனம் 3.10: கணபதி ஹோமம் 3.15-7.00: நெய் அபிஷேகம் 7.30: உஷ பூஜை 8.00: அஷ்டாபிஷேகம் 8.30-12.00: நெய் அபிஷேகம்
பகல் 12.30: உச்ச பூஜை 1.00: நடை அடைப்பு
மாலை 3.00: நடை திறப்பு 6.30: தீபாராதனை
இரவு 8.00: புஷ்பாபிஷேகம் 11.30: அத்தாழ பூஜை 11.45: ஹரிவராசனம் 11.55: நடை அடைப்பு.