வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், குழந்தை வரம் வேண்டி யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2018 12:01
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், குழந்தை வரம் வேண்டி, சந்தான கோபால யாகம் நேற்று நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில் நடந்த யாகத்தில் ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.