Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பக்தனுக்கு துன்பம் நேர்ந்தால் ... பாரியூர் குண்டம் திருவிழா: பூமிதிக்க பக்தர்கள் வரிசையில் காத்திருப்பு பாரியூர் குண்டம் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை எருமேலி பேட்டை துள்ளல் - 12-ல் திருவாபரணம் புறப்பாடு : மகரவிளக்கு ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2018
01:01

சபரிமலை: சபரிமலையில் எருமேலி பேட்டை துள்ளல் நாளை நடக்கிறது. நாளை மறுநாள் மதியம் பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்படுகிறது. சபரிமலையில் மகரஜோதி விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. ஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் நிற்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். புல்மேட்டில் 1500 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர். கூடுதல் வெளிச்சம் தரும் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. தகவல் தொடர்புக்காக நாளை முதல் புல்மேட்டில் பி.எஸ்.என்.எல்., தற்காலிக டவர் செயல்பட தொடங்கும். பாண்டித்தாவளம், பம்பை ஹில்டாப், அட்டத்தோடு உள்ளிட்ட இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது. சன்னிதானத்தில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.13-ம் தேதி கூடுதல் போலீசார் சன்னிதானம் வர இருக்கின்றனர்.

பேட்டை துள்ளல் : மண்டல காலம் தொடங்கியது முதல் தொடர்ச்சியாக பேட்டைதுள்ளல் நடைபெற்றாலும், மகரவிளக்குக்கு முன்னோடியாக நடைபெறும் அம்பலப்புழா, ஆலங்காடு குழுவினரின் பேட்டை துள்ளல் சிறப்பு பெற்றதாகும். இந்த பேட்டை துள்ளலுக்கு பின்னர் இங்கு பேட்டைதுள்ளல் நடைபெறாது. நாளை மதியம் 12:30க்கு அம்பலாப்புழா பக்தர்களும், மதியம் 3 மணிக்கு ஆலங்காடு பக்தர்களும் பேட்டை துள்ளல் நடத்துவர். பின்னர் இவர்கள் பெருவழிப்பாதை வழியாக பம்பை வந்து சன்னிதானம் வருவர்.

திருவாபரணம் : மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் நாளை மறுநாள் மதியம் பந்தளத்திலிருந்து புறப்படுகிறது. அன்று காலை முதல் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும் திருவாபரணம், மதியம் உச்சபூஜைக்கு பின்னர் பெட்டிகளில் அடைக்கப்பட்டு தலைசுமையாக புறப்படும். இந்த பவனி 14-ம் தேதி மாலை 6:30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும். திருவாபரணங்கள் அணிவித்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடைபெற்ற சில நிமிட நேரங்களில் பொன்னம்பலமேட்டில் ஜோதி காட்சி தரும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar