Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் 20 நாளில் ரூ.2.32 கோடி வசூல் பாரியூரில் குண்டம் திருவிழா : 25 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாவுக்கரசர் கோவில் தலவிருட்சம் மீட்டெடுக்க நடவடிக்கை தேவை
எழுத்தின் அளவு:
திருநாவுக்கரசர் கோவில் தலவிருட்சம் மீட்டெடுக்க நடவடிக்கை தேவை

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
12:01

விருத்தாசலம் : திருவாமூர் திருநாவுக்கரசர் கோவிலில் உள்ள 1,400 ஆண்டுகள் பழமையான களர் உகாய் மரத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டி அடுத்த திருவாமூரில் 7ம் நுாற்றாண்டில் திருநாவுக்கரசர் நாயன்மார் பிறந்த வீட்டிலிருந்த களர் உகாய் மரத்தின் இலைகள் 6 சுவைகளை உடையது. தீராத வயிற்று வலி உடையவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இந்த மரம் கோவிலின் தலவிருட்சமாக உள்ளது. இம்மரம் கடந்த 2011ல் வீசிய தானே புயலில் அருகிலுள்ள சுவற்றின்மீது சாய்ந்தும், தண்டுப்பகுதி சேதமடைந்துள்ளது. இதற்கு ஊர்மக்கள் மரக்கிளைகளை முட்டுக்கொடுத்துள்ளனர். 1,400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மரம் என்பதால் மரத்தை மீட்டெடுக்க, அப்பகுதியினர் மரத்தின் ஒரு கிளையை பதியம் போட்டு முயற்சி செய்துள்ளனர். ஆனால், இந்த முயற்சி பலனளிக்காததால் அப்பகுதியினர் கவலையடைந்துள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., கோவில்களிலுள்ள பழமையான தலவிருட்சங்களை அழிவிலிருந்து மீட்க பதியம் போட்டோ அல்லது மரபணு மூலமாகவோ மீட்டெடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி, விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் மூலமாகவோ அல்லது கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலையம் விஞ்ஞானிகளைக் கொண்டு 1,400 ஆண்டுகள் பழமையான களர் உகாய் மரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar