Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாணயங்களும் இறை வழிபாடும்! திருப்பரங்குன்றம் கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றில் அழகர் இறங்குமிடத்தில் ரூ.90 லட்சம் செலவிடும் மாநகராட்சி
எழுத்தின் அளவு:
ஆற்றில் அழகர் இறங்குமிடத்தில் ரூ.90 லட்சம் செலவிடும் மாநகராட்சி

பதிவு செய்த நாள்

24 ஜன
2018
02:01

மதுரை;மதுரை வைகை ஆற்றில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் ஆண்டுதோறும் மாநகராட்சி 90 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிக பாலம் அமைத்து வருகிறது. இங்கு நிரந்தர பாலம் அமைக்க நகராட்சி நிர்வாக ஆணையகம் உத்தரவிட்டும் அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். சித்திரை திருவிழாவில் மதுரைக்கு வரும் அழகரை வரவேற்க மாநகராட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்கிறது. இதில் அழகர் ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரத்தில் தற்காலிக பாலம் அமைக்கப்படுகிறது.

இந்த ஆண்டும் 90 லட்சம் ரூபாயில் தற்காலிக பாலம் அமைக்கும் திட்டத்துடன் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். ஓராண்டிற்கு முன் நகராட்சி நிர்வாக ஆணைய கமிஷனர் பிரகாஷ், இந்த பகுதியை பார்வையிட்டு இதற்கு ஆகும் செலவினங்களை கட்டுப்படுத்த நிரந்தர பாலம் அமைக்க உத்தரவிட்டார். இதற்கு பொதுப்பணித்துறையும், மாநகராட்சியும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இரு துறையும் மாறி மாறி குறைக்கூறி திட்டத்தை செயல்படுத்தாமல் இழுத்தடிக்கின்றன. தண்ணீர் வந்தாலும், வராவிட்டாலும் மக்களின் வரிப்பணம் ஆண்டுதோறும் வீணாகாமல் இருக்க நிரந்தர பாலம் அவசியம் என்பதை மாநகராட்சி உணர வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
 பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் கும்பாஷேகம் நேற்று நடந்தது.பண்ருட்டி ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் வில்வ விநாயகர் கோவிலின் 6ம் ஆண்டு ... மேலும்
 
temple news
 விருதுநகர்: வத்திராயிருப்பு அக்ரஹாரத்தில் உள்ள ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் ராம நவமி உற்ஸவம் 9 ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar