Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இளையாத்தங்குடியில் கப்பரைத் ... காமலாபுரத்தில் அருளானந்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பத்தூர் அருகே 6 நடுகற்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
01:02

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, 16ம் நூற்றாண்டை சேர்ந்த, ஆறு நடுகற்கள் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் பிரபு, திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் உள்ள, வேடியப்பன் நகரில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார். அதில், ஒரே இடத்தில் ஆறு நடுகற்கள் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவர் கூறியதாவது: வேடியப்பன் நகரில், பழமையான அழிஞ்சி மரங்களுக்கு நடுவில், ஆறு நடுகற்கள் உள்ளன. ஒவ்வொரு கல்லிலும், வீரர்கள் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளன. வீரர்கள் கையில் வில், அம்பு ஏந்தியும், வில்லில் இருந்து அம்பு செலுத்தும் காட்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வீரனின் முதுகில், அம்புக்கூடு இடம் பெற்றுள்ளது. வீரர்கள் கொண்டையிட்டுள்ளனர். கழுத்தில் அணிகலன்கள், பூணூல் அணிந்துள்ளனர். இரண்டு வீரர்கள் மட்டும், முறுக்கு மீசையுடன் உள்ளனர். வீரர்களின் இடையில் சிறிய கத்தியும், இடைக்கச்சும் காணப்படுகிறது. நடுகற்கள் அனைத்தும், ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விழா காலங்களில், இப்பகுதி மக்கள் நடுகற்களுக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு வழிபடுகின்றனர். 16ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தை சேர்ந்த நடுகற்களாக உள்ளன. வரலாற்று கண்டுபிடிப்புகளை, தமிழக அரசு ஆவணப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஐப்பசி மாத கிருத்திகை விழா ஒட்டி அதிகாலை, 4:30 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை 16ம் தேதி திறந்தது. 17 ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை ... மேலும்
 
temple news
கோவை; காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இன்று புரட்டாசி 5ம் சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் பட்டு சாற்றப்பட்டது. ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி; வாடிப்பட்டி நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராம ஆதி அய்யனார், சோனை சுவாமி கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar