Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணகிரி மயான சூறை திருவிழா: கொடி ... கொளாநல்லியில் திருக்கல்யாண உற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முனீஸ்வரன் கோவிலில் மறுபூஜை விழா: ஆடுகள் பலியிட்டு பக்தர்களுக்கு விருந்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
02:02

ஓசூர்: சூளகிரி அருகே உள்ள ஒமதேப்பள்ளி முனீஸ்வரன் கோவிலில் நடந்த மறுபூஜையில், ஆடுகள் பலியிட்டு, பக்தர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. கிருஷ்ணகிரி அடுத்த சூளகிரி அருகே உள்ள ஒமதேப்பள்ளி கிராமத்தில், முனீஸ்வரன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபி?ஷகம் கடந்த மாதம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை கோவிலில் மறுபூஜை நடந்தது. இதில், 15க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு, பக்தர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. சூளகிரி, பெல்லட்டி, தியாகரசனப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, மோத்துகானப்பள்ளி உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அசைவ விருந்தில் பங்கேற்றனர். கோவிலில் நடந்த மறுபூஜையில், பிளேக் மாரியம்மன், லகுமம்மா, எல்லம்மா, முனீஸ்வரன் ஆகிய சுவாமிகளுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

* இதேபோல், போச்சம்பள்ளி அடுத்த பாப்பானூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் மற்றும் முனியப்பன் கோவிலில், இரண்டாம் ஆண்டு முப்பூஜை திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில் பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வழிபாடு நடத்தினர். நேற்று காலை சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து, ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு, பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. விழாவில், 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar