Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம்: ... 3,200 அடி உயர கோவிலில் சிறப்பு பூஜை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் 3,200 அடி உயர கோவிலில் சிறப்பு பூஜை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் ஆக்கிரமிப்பு கடைகள்
எழுத்தின் அளவு:
பழநி கோயிலில் ஆக்கிரமிப்பு கடைகள்

பதிவு செய்த நாள்

15 பிப்
2018
01:02

பழநி: பழநி திருஆவினன்குடி கோயில் ‘காம்பவுண்ட்’ சுவரை சுற்றிலும் உள்ள நுாற்றுக் கணக்கான ஆக்கிரமிப்பு கடைகளால் தினமும் நெரிசல் ஏற்படுகிறது. முருகனின் மூன்றாம்படைவீடான  திருஆவினன்குடிகோயில் ‘காம்பவுண்ட்’, சரவணப்பொய்கை தீர்த்த கிணறு, மலைக்கோயிலுக்கு செல்லும் சன்னதிரோடு உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் ஏராளமாக உள்ளன.

இதனால்  நெரிசலில் சிக்கி பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இவ்விஷயத்தில் ‘கவனிப்பு’ காரணமாக போலீசார், அதிகாரிகள் நடவடிக்கை பெயரளவில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தை தொடர்ந்து கோயில் வளாக கடை, ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பழநி மலைக்கோயில்,  திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன்,  மாரியம்மன் உள்ளிட்ட கோயில் அருகே, இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். சிலர் தங்கும்விடுதி, மண்டபங்கள் முன்பகுதி ரோட்டில்  கடை வைக்க வாடகைக்கு விடுகின்றனர். ஏற்கனவே தைப்பூசம் நாளில் திருஆவினன்குடி கோயில் அருகே காஸ் சிலிண்டர் கசிவால் தீப்பற்றி எரிந்தது.  நகராட்சி, கோயில் நிர்வாகம், போலீசார் இணைந்து ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி ஆணையர் ஜோதிக்குமார் கூறுகையில், ‘‘திருஆவினன்குடிகோயில், சன்னதிவீதி, சரவணப்பொய்கை பகுதிகளில் தைப்பூச நேரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதுபோல தற்போதுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஆயுள் ஹோமம் மற்றும் ருத்ரா அபிஷேகம் செய்து ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar