Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சஞ்சீவி நகரில் பால் குட ஊர்வலம் தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாம்பல் புதன் துவக்கம்: ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
சாம்பல் புதன் துவக்கம்: ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

15 பிப்
2018
03:02

சேலம்: தேவாலயங்களில், சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள், 40 நாள் தவக்காலத்தை துவக்கினர். இயேசு, சிலுவையில் மரித்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள், உயிர்த்தெழும் ஈஸ்டர் பெருவிழாவுக்கு, முந்தைய, 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றனர். அப்படி துவங்கும் தவக்காலத்தின் முதல்நாள், சாம்பல் புதனாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, சேலம், நான்கு ரோடு, குழந்தை இயேசு பேராலயத்தில், நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. பேராலய முதன்மை பங்குத்தந்தை கிரகோரி ராஜன், மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமை வகித்தனர். பின், பிரார்த்தனையில் பங்கேற்றவர்களின் நெற்றியில், தவத்தின் அடையாளமாக, சிலுவை இட்டனர். மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதேபோல், அஸ்தம்பட்டி, கலெக்டர் அலுவலகம் அருகே, ஜங்ஷன், அஸ்தம்பட்டி, ஏற்காடு, ஆத்தூர் ஆகிய இடங்களிலுள்ள தேவாலயங்களில், சாம்பல் புதன் வழிபாட்டில், ஏராளமான கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, 40 நாள் தவக்காலத்தின் போது, கிறிஸ்தவர்கள், விரதம் மேற்கொள்வர். இதன்மூலம் மீதியாகும் பணத்தை, புனித வெள்ளியன்று ஏழைகளுக்கு வழங்குவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சிதம்பரம் ; கேரளா, உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பாபு சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம் அருகே பவுர்ணமிகாவு கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: மதுரை சித்திரைத்திருவிழா நிறைவுற்று கள்ளழகர் அழகர்கோவில் திரும்புவதை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவிலில் விக்ரகங்கள் கிடையாது. ஒக்கலிக கவுடர் சமுதாயத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar