Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மரக்காணத்தில் பிரதோஷ வழிபாடு கோவில் சிலைகள் விபரம் சேகரிப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் போலி சீட்டு; அறநிலையத்துறைக்கு மனு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2018
01:02

பல்லடம் : கோவில்களில், சிறப்பு தரிசனத்துக்கு, போலி நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதாக, அறநிலையத்துறைக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இதில், பட்டியலிடப்பட்ட, பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவில்களில், விரைவாக, எளிதாக சுவாமி தரிசனம் செய்ய, கட்டணம் செத்தி. சிறப்பு நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு நுழைவுச்சீட்டுகளை, போலியாக வழங்கி, மோசடி நடப்பதாக, அறநிலையத் துறை மாநில கமிஷனருக்கு, பூசாரிகள் சங்கத்தின் சார்பில் புகார் மனு அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பிரசித்தி பெற்ற கோவில்கள் சிலவற்றில், சிறப்பு நுழைவுச்சீட்டை போலியாக வழங்கி, மோசடி நடக்கிறது. விஷேச நாட்களில், இன்னும் அதிகமாக நடக்கிறது. இதனால் அரசுக்கு சேர வேண்டிய தொகை, வேறுசிலரின் கைகளுக்கு சென்றுவிடுகிறது. கோவில் களின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைய வாய்ப்பாக உள்ளது. இதை அறநிலையத்துறை தடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
கேரளா;மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் பகவதி கோயில் வருகையின் போது அஜித் குமாரின் ஆன்மீக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar