Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பதவிக்கு வயது தடையல்ல! கடலுக்குள் ஒரு கோயில்! கடலுக்குள் ஒரு கோயில்!
முதல் பக்கம் » துளிகள்
நல்ல நேரத்திற்காக பிரசவத்தை தள்ளி வைத்தவர்!
எழுத்தின் அளவு:
நல்ல நேரத்திற்காக பிரசவத்தை தள்ளி வைத்தவர்!

பதிவு செய்த நாள்

17 பிப்
2018
05:02

குழந்தை பிறப்பதற்காக நேரத்தை தள்ளிப்போடுவது, குறிப்பிட்ட நட்சத்திர நாளில் ஆப்பரேஷன் செய்து பிரசவிப்பது என்பது இப்போது தான் என  நினைக்காதீர்கள். புராண காலத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. சோழநாட்டை சுபதேவ மன்னர் ஆண்டு வந்தார். இவரது மனைவி  கமலவதி. இந்த அம்மையாருக்கு பிரசவ வலி ஏற்பட்டு துடித்துக் கொண்டிருந்தார். அப்போது அரண்மனை ஜோதிடர்கள், அம்மா! உங்களுக்கு  இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்து விடும். நீங்கள் ஒரே ஒரு நாழிகை (24 நிமிடம்) வலி பொறுத்து, குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது நல்ல நேரம் பிறக்கிறது. அந்த நேரத்தில் பிள்ளை பிறந்தால் உலகம் போற்றும் உத்தமனாக அமைவான்,” என்றனர்.

அந்தப் புனிதத்தாய் அவ்வளவு கஷ்டத்திலும் எழுந்தாள். ஒரு கயிறை எடுத்து வரச் சொல்லி தன்னை தலைகீழாக ஒரு நாழிகை வரை  கட்டிப்போடச் சொன்னாள். அரசி சொன்னபடியே செய்தனர். தலைகீழாக தொங்கிய அந்த புண்ணியவதியை நல்ல நேரம் வந்ததும் அவிழ்த்து  விட்டனர். குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தான் சிவபக்தரான கோச்செங்கட்சோழ நாயனார். நாயன்மார் வரிசையில் இடம் பெற்று, சிவன்  கோயில்களில் நாயன்மார் சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar