Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை காரமடை அரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரும் 25ல், பெருமாள் கோவிலில் மாணவர் நலனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2018
12:02

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ  வீரராகவப்பெருமாள் கோவிலில், அரசு பொதுத் தேர்வை மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், மிகுந்த நினைவாற்றலுடன் எதிர்கொள்ள , ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் பூஜை, நாளை மறுநாள் (25ம் தேதி) நடக்கிறது. அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்கள், மிகுந்த நினைவாற்றலுடனும், தன்னம்பிக்கையுடனும் தேர்வை எதிர்கொள்ளவும், நல்ல மதிப்பெண் பெறவும்  பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள, ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவருக்கு, ஆண்டு தோறும்  திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்படுகிறது.

இந்தாண்டு, அரசு பொது தேர்வு, எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில்  பூஜை  நடந்தது.  இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள்  பங்கேற்றனர். ஆன்மீகத்தோடு, தன்னம்பிக்கையை  ஏற்படுத்தும் வகையில்,  சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை மறு நாள், (25ம் தேதி),  பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர் நலனுக்காக சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அன்றைய தினம், காலை, 9:00 மணிக்கு சிறப்பு ஹோமம்; 10:30 மணிக்கு மூலவர் திருமஞ்சனம்; 11:00 மணிக்கு, திவ்ய நாம சங்கீர்த்தனம்; 11:30க்கு, சாத்துமறை மற்றும் மகா தீபாராதனை; 12:00 க்கு, பிரசாத வினியோகம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த பூஜையில், பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் பெயர், நட்சத்திரங்களுக்குடன் தனித்தனியாக, அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்நிகழ்வின், கடைசி வாரம் என்பதால், பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு எழுதும்  அனைத்து மாணவ, மாணவியர், தங்களது பெற்றோர்களுடன் பங்கேற்கலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar