Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ... உ.சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா உ.சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா : மார்ச்2ல் தெப்ப உற்சவம்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா : மார்ச்2ல் தெப்ப உற்சவம்

பதிவு செய்த நாள்

27 பிப்
2018
12:02

திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு மார்ச் 2 ல்  பகல் மற்றும் இரவில் தெப்பம் திருக்குளத்தில் வலம் வருகிறது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் 108 வைணவத்தலங்களுல் முதன்மையானது. இங்கு மாசித் தெப்ப உற்சவம் 11நாட்கள் நடைபெறும்.  அதை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்க பெருமாள் தேவியருடன் சர்வ அலங்காரத்தில் கருங்கல் மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிப்படம், சக்கரத்தாழ்வார் திருவீதி உலா நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கு பூஜைகள் நடந்து காலை 9.50 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அடுத்து கொடிமரத்திற்கு அபிேஷக,ஆராததைனகள் ந டந்தன.

பிப்.,20 மாலை 5:30 மணி அளவில் சேனை முதல்வர் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து  முதலாம் திருநாளான பிப்.,21ல் காலை 6:00 மணிக்கு மேல் பெருமாள் தேவியருடன்திருநாள் மண்டபம் எழுந்தருளலும்,  காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன்  உற்சவம் துவங்கியது.  இரவில்  தங்கப்பல்லக்கில் தேவியருடன் பெருமாள் திருவீதி  உலாவும் நடந்தது. தொடர்ந்து தினசரி காலையில் பெருமாள் தேவியருடன் புறப்பாடும்,  இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறும். ஆறாம் திருநாள் பிப்.,26 இரவில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், இன்று மாலையில் பெருமாளுக்கு பொற்காசுகளால் அபிேஷகமும், மார்ச் 1 காலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல், இரவில் வெண்ணைத்தாழி கிருஷ்ணர் அலங்காரத்தில் பெருமாள் காட்சிதருதலும், மார்ச் 2ல் பகல் 12:45மணி அளவில் பகல் தெப்பமும், இரவில் 10:00 மணிக்கு  தெப்பம் வலம் வருதலும் நடைபெறும். மார்ச்3ல்  காலையில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும், இரவில் தங்கப்பல்லக்கில் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும். பெண்கள் கோயிலிலும், தெப்பக்குளத்திலும் தீபம் ஏற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பெருமாளை பிரார்த்திப்பது இந்த உற்சவத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும். நேற்று முதல் பெண்கள் தீபம் ஏற்றி வழிபடத்துவங்கியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலில் புதியதாக செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; பொள்ளாச்சி ரோடு, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே இருக்கும் ஆதி சிவன் - வாராகி அம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar