Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோயில் உண்டியல் வருமானம் ரூ.17.72 ... சபரிமலைக்கு பயமின்றி செல்லலாம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூணாறில்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 டிச
2011
11:12

மூணாறு : தமிழர்கள், மலையாளிகளிடையே சகோதரத்துவத்தை நிலைநாட்டும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில், அனைத்து தரப்பினரும் மூணாறில், "சகோதர தீபம் ஏந்தினர். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால், இடுக்கி மாவட்டத்தில் பல பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. சுற்றுலா பகுதியான மூணாறில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றாலும், கடந்த 13ம் தேதி சிலர், கேரளாவுக்கு எதிராக நடத்திய ஊர்வலம், பதட்டத்தை ஏற்படுத்தியது. அன்று முதல், நகரில் போலீசார் குவிக்கப்பட்டு, முகாமிட்டு வருகின்றனர்.

மூணாறில் தமிழ் மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் உள்ளதால், ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் அரசு அதிகாரிகள், போலீசார் மற்றும் அரசியல் கட்சியினர் உட்பட அனைத்து தரப்பு மக்களும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இப்பகுதி மக்களிடையே மொழி வேற்றுமை ஏற்படாமல், இரு மொழி மக்களிடையே சகோதரத்துவத்தை நிலைநாட்டும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியக் குழு சார்பில், நகரில்"சகோதர தீபம் ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இதில், அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்று சகோதர தீபமாக, கையில் மெழுகுவர்த்தி ஏந்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar