திருச்செந்தூர் கோவில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2011 10:12
தூத்துக்குடி: ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோவில்நடை ஜன.1 அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. இதன்பின், வழக்கமான மார்கழி மாத பூஜைகள் தொடர்கின்றன. ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமியை தரிசிப்பர்.