கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிேஷக, ஆராதனை மற்றும் விளக்குப் பூஜை நடந்தது. பக்தர்கள் நெய், தேங்காய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர்.