பத்திரகாளியம்மன் கோயிலில் மார்ச் 16ல் விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2018 01:03
மதுரை: மதுரை அன்னை மீனாட்சி பெண்கள் வழிபாட்டு குழு சார்பில், ஜெய்ஹிந்த்புரம் அங்காள பரமேஸ்வரி அம்மன், பத்திரகாளியம்மன் கோயிலில் மார்ச் 16 மாலை 5:00 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. பங்கேற்போர் விளக்கு, கற்பூர தட்டு உள்ளிட்ட பொருட்களை எடுத்து வர வேண்டும்.முன்பதிவுக்கு 98652 75078.