திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2018 11:03
திருவண்ணாமலை: பிரதோஷத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை கோயிலில் பிரதோஷ விழா, நேற்று மாலை வெகு விமர்சையாக நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள நந்தி பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.