Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெலுங்கு வருட பிறப்பு: கோவில்களில் ... மேல்மருவத்தூர் கோவிலில், யுகாதி விழா மேல்மருவத்தூர் கோவிலில், யுகாதி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதுக்கரையில் சங்கல்ப பூஜைக்கு இடையூறு விளைவிக்கும் ஆடுகள்: பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
சேதுக்கரையில் சங்கல்ப பூஜைக்கு இடையூறு விளைவிக்கும் ஆடுகள்: பக்தர்கள்  அவதி

பதிவு செய்த நாள்

19 மார்
2018
12:03

கீழக்கரை: திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடற்கரையில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை
நிறைவேற்றியும் வருகின்றனர்.

சேதுக்கரை கடற்கரைக்கு வருகை தரும் பக்தர்கள் கடற்கரை மணலில் அமர்ந்து பித்ருக்கடன், சங்கல்ப பூஜைகளை நிறைவேற்றும் போது, ஏராளமான ஆடுகள் கூட்டமாக உள்ளே புகுந்து பூஜைப்பொருட்களை தும்சம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.  சிவகங்கையை சேர்ந்த பக்தர்கள் நமசிவாயம்,ராமானுஜம் கூறியதாவது: நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவதற்காக வருகை தருகின்றனர்.

புரோகிதர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே புகுந்து ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் தொல்லை தருகிறது. அரிசி,பழம், வாழை இலை உள்ளிட்ட பூஜைபொருட்களை தின்று, இடையூறு ஏ ற்படுத்துகிறது.  கிராமங்களில் வீடுகளில் ஆடு வளர்ப்போர், ஏராளமான ஆடுகளை மேய்ச்சலுக்காக இங்கு விட்டு விடுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம், தொல்லை தரும் ஆடுகளை கட்டுப்படுத்தவும், உரிமையாளர்களுக்கு, அறிவுரை கூறி அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar