Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஜீயர் ... தயாரிப்பு தேதியுடன் பழநி பஞ்சாமிர்தம் விற்பனை தயாரிப்பு தேதியுடன் பழநி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மீது நடந்து பூசாரி ஆசி
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மீது நடந்து பூசாரி ஆசி

பதிவு செய்த நாள்

20 மார்
2018
11:03

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சிந்தகம்பள்ளி கிராமத்தில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, பக்தர்கள் மீது நடந்து, பூசாரி ஆசி வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த, சிந்தகம்பள்ளி கிராமத்தில், தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, கடந்த, 18ல், மாரியம்மன் கோவிலுக்கு, வேப்பம்பத்திரி, வெல்லம் வைக்கும் நிகழ்ச்சியும், நையாண்டி மேளம் மற்றும் கரகாட்டத்துடன், இரவு தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இரண்டாம் நாளான, நேற்று அதிகாலை, முத்துமாரியம்மன் சுவாமி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவில் பூசாரி ரவி, கரகத்தை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றார். அண்ணா நகரில் உள்ள, காளிக்கோவிலில் இருந்து, முத்துமாரியம்மன் கோவில் வரை, சாலையில் ஈரத்துணியுடன், பக்தர்கள் படுத்துக்கொண்டனர். அவர்கள் மீது, கரகம் எடுத்து வந்த பூசாரி, நடந்து சென்று, ஆசி வழங்கினார். கோவில் எதிரில் உள்ள குண்டத்தில், கரகத்துடன் பூசாரி இறங்கிய பின், தொடர்ந்து பக்தர்களும் குண்டம் இறங்கினர். பேய் விரட்டும் நிகழ்ச்சியில், கலந்து கொண்டவர்கள் மீது, பூசாரி சாட்டையால் அடித்தார். கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar