Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தயாரிப்பு தேதியுடன் பழநி ... கரிவரதராஜ பெருமாள் கருடவாகனத்தில் உலா கரிவரதராஜ பெருமாள் கருடவாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரியகோவிலில் சிதைந்த ஓவியங்களுக்கு பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரியகோவிலில் சிதைந்த ஓவியங்களுக்கு பாதுகாப்பு

பதிவு செய்த நாள்

20 மார்
2018
11:03

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் உள்ள திருச்சுற்று மாளிகையில், ஓவியங்கள் சிதைந்து விட்ட நிலையில், தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.தஞ்சாவூர் பெரியகோவில், ராஜராஜ சோழனால், 1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கோவில், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலில் உள்ள கேரளாந்தகன் வாயில், ராஜராஜன் திருவாயில் கோபுரங்கள் மற்றும் மூல விமான கோபுரங்களின், நிறம், உறுதித்தன்மை மாறாமல் பராமரிக்க, ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

திருச்சுற்று மாளிகையில் உள்ள பழங்கால ஓவியங்கள், தற்போது சிதைந்து காணப்படுகின்றன. சில ஓவியங்கள், இருந்த அறிகுறியே இல்லாத வகையில், சுவரின் சுண்ணாம்பு பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. ஓவியங்கள் உள்ள இடங்களில் காதல் குறியீடுகளும், காதலர்களின் பெயர்களும் கரிகட்டைகள், பூஜையில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயால் சுவர் முழுவதும் எழுதப்பட்டு, சுவர் அலங்கோலப்படுத்தப்பட்டுள்ளது.சரபோஜி மன்னர் கால ஓவியங்களான இவை, கடைசி சிவாஜி மன்னர் காலத்தில் தீட்டப்பட்டு, வரலாற்றை பிரதிபலிக்கின்றன. இத்தகைய பெருமை வாய்ந்த ஓவியங்கள், தற்போது சிதிலமடைந்து காணப்படுவதால், பக்தர்களும், சுற்றுலா பயணியரும் வேதனை அடைந்துள்ளனர். தற்போது, சிதைந்த ஓவியங்களை பாதுகாக்க, தொல்லியல் துறை சார்பில், தடுப்புகள் அமைக்கப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் விருப்பன் திருநாள் எனப்படும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலில், ... மேலும்
 
temple news
நாகை; நாகையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பாதாள காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா; மேளதாளம், காளி ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை விழா கடந்த 14ம் ... மேலும்
 
temple news
திருப்பதி; ராமானுஜர் பிறந்த ஆருத்ரா நட்சத்திர நாளில் பாஷ்யகார சாத்துமோரா நடைபெறும். ராமானுஜர் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar