வாடிப்பட்டி;வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.மணிகண்ட சுவாமிகள் தலைமையில் விக்னேஷ்வரர், யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலைபுனித நீர் கொண்ட கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து கலசத்தில் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.