Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமராஜ்ய ரத யாத்திரைக்கு உற்சாக ... ஆண்டாள் நாச்சியார் கோவிலில் திருவாசகம் முற்றோதல் ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா நோன்பு சாட்டுதல் நிகழ்வு
எழுத்தின் அளவு:
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா நோன்பு சாட்டுதல் நிகழ்வு

பதிவு செய்த நாள்

21 மார்
2018
11:03

உடுமலை: உடுமலை, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கான நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உடுமலையில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந் துள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவிலில் ஆண்டுதோறும் பங்குனிமாதத்தில் தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.

நடப்பாண்டில் வரும் ஏப்., 5ம்தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்த்திருவிழாவுக்காக, நேற்று மாலை, 6:30 மணிக்கு நோன்பு சாட்டப்பட்டது. அதற்குமுன் அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. அரளி, மல்லி, முல்லை , தாமரை , ஜாதிமல்லி, செண்பகம், வேப்பம் பூ, நொச்சி, சம்பங்கி உள்ளிட்டபல்வேறு வகையான மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் அபிஷேகத்துக்கு, மலர்கள் வாங்கிக்கொடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில், செயல்அலுவலர் சங்கரசுந்தரேசுவரன், பரம்பரை அறங்காவலர்ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar