Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொல்லங்கோடு தூக்க திருவிழா 1,547 ... திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜராஜ சோழன் பாட்டனார் கோவிலில் லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
எழுத்தின் அளவு:
ராஜராஜ சோழன் பாட்டனார் கோவிலில் லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்

பதிவு செய்த நாள்

22 மார்
2018
10:03

வேலூர் வேலூர் அருகே, பராந்தக சோழ மன்னனால் கட்டப்பட்டு, ராஜராஜ சோழ மன்னன் குடமுழுக்கு செய்த கோவிலில், சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு, நேற்று நடந்தது. தமிழக, ஆந்திர மாநில எல்லையில், வேலுார் மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டை நாட்டின் வட பகுதியான வள்ளிமலை அமைந்துள்ளது. இங்கு, நீவா நதி என்ற பொன்னை ஆற்றின் மேற்கு கரையில், மேல்பாடி தபஸ்கிருதாம்பாள் சமேத சோமநாதீஸ்வரர் கோவில் உள்ளது.

இது, 1,000 ஆண்டுகளுக்கு முன், பராந்தக சோழ மன்னனால் கட்டப்பட்டு, ராஜராஜ சோழ மன்னனால் குடமுழுக்கு செய்யப்பட்ட சிறப்புக்குரியது. இக்கோவிலின் தென்திசையில், 200 அடி தொலைவில், ராஜராஜ சோழனின் பாட்டனார், ஆரூர் துஞ்சியதேவன், கல்லறை அமைந்துள்ளது.இவர், கி.பி., 1014-ல் நடந்த போரில், வீரமரணம் அடைந்தார். அவரது நினைவாக, கருங்கல்லால் ஆன அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய, கோவில் கட்டப்பட்டது. அங்கு, லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அரிஞ்சிகை ஈஸ்வரர் கோவிலாக அழைக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த கோவிலில், சிவலிங்கம் மீது, ஆண்டுதோறும், மார்ச், 21ம் தேதி முதல், 24-ம் தேதி வரை, காலை, 6:00 முதல், 6:30 மணி வரை சூரிய ஒளி விழும், நிகழ்வு நடக்கிறது. இதை பார்ப்பதற்காக, ஏராளமானோர் நேற்று இக்கோவிலுக்கு வந்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar