தாண்டிக்குடி : தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. சுவாமிக்கு அபிேஷக, ஆராதனை மற்றும் விளக்குப்பூஜை நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, பஜனை நடந்தன. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மலைக்கோயிலில் தேரோட்டம் மற்றும் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.