Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாள் கோவிலில் 60 ஆயிரம் லட்டுகள்! திருக்காமீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் ஏகாதசி விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2012
11:01

காரிமங்கலம்: காரிமங்கலம் அக்ரஹாரம் ஸ்ரீ லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை (ஜன., 5) நடக்கிறது. காரிமங்கலம் கடைவீதி அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், விழா கட்டளைதாரர் டாக்டர் பன்னகசைனம், குருக்கள் பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

* தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி சமேத பரவாசுதேவ ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 10 ஆயிரம் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.மேலும் பக்தர்கள் சார்பில் காலை முதல் மாலை வரை பல்வேறு பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். வரும் 6ம் தேதி துவாதசியை முன்னிட்டு கோட்டை யாதவ சமூகத்தின் சார்பில் சிறப்பு பூஜையும் மற்றும் ஸ்ரீ வாரிசேவா குழுவின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

* தர்மபுரி அடுத்த ஆட்டுகாரன்பட்டி ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், சொர்க்கவாசல் திறக்கும் நிகழச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

* காவேரிப்பட்டணம் அடுத்த ஐகொந்தம் கொத்தப்பள்ளி ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்வாமிக்கு நாளை அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் ... மேலும்
 
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar