Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எல்லைப்பிடாரியம்மன் கோவில் குண்டம் ... தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
100 ஆண்டுக்கு பின் கப்பரை திருவிழா: பூசாரியாக கல்லூரி மாணவர் தேர்வு
எழுத்தின் அளவு:
100 ஆண்டுக்கு பின் கப்பரை திருவிழா: பூசாரியாக கல்லூரி மாணவர் தேர்வு

பதிவு செய்த நாள்

06 ஏப்
2018
12:04

சேலம்: ஜோடுகுழியில், 100 ஆண்டுகளுக்கு பின் கப்பரை எடுக்கும் திருவிழா நடந்தது. அதில், கல்லூரி மாணவர், பூசாரியாக தேர்வு செய்யப்பட்டார். தீவட்டிப்பட்டி, குண்டுக்கல் அடுத்த ஜோடுகுழியில், ஓம்காளியம்மன் கோவில் உள்ளது. பூசாரி மாரியப்பன் இறந்து, 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், 30க்கும் மேற்பட்டோர், போட்டி போட்டு பூஜை செய்து வந்தனர். அவர்களுக்குள் பிரச்னை ஏற்படும் சூழல் உருவானதால், ஊர்பெரியவர்கள் கூடி ஆலோசித்தனர். முடிவில், சமூக வழக்கப்படி, 100 ஆண்டுகளுக்கு முன், பூசாரியை தேர்வு செய்ய பின்பற்றிய, கப்பரை திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், கப்பரை தயார் செய்யப்பட்டது. அதில், பக்தர்கள் ?ஹாமம் வளர்க்க பயன்படுத்தும் பொருட்களை போட்டு எரித்தனர். நேற்று காலை, 4:00 மணிக்கு அருள்வாக்கு மூலம் பூசாரி தேர்வு துவங்கியது. 30க்கும் மேற்பட்டோர் உடலில் சந்தனம், குங்குமம் பூசி, மாலை அணிந்து பங்கேற்றனர். ஜோடுகுழியை சேர்ந்த மகேந்திரன் மகன் கிருபானந்தன், 23, அருள் வந்து ஆடினார். தீவட்டிப்பட்டி, தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் அவரிடம், ஊர் பெரியவர்கள், ஐந்து கேள்விகளை எழுப்பினர். சரியாக பதிலளித்துவிட்டு, ஐந்து இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துவந்து, பெரியவர்களிடம் கொடுத்தார். பின், கப்பரை எடுத்து, கோவிலை மூன்று முறை வலம்வந்து, அம்மன் சன்னதியில் வைத்தார். இதையடுத்து, பூசாரியாக கிருபானந்தன் தேர்வு செய்யப்பட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar