Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாழவந்தி மாரியம்மன் கோவில் ... திருவெற்றியூர் கோயில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏப்.29ல் வைகை ஆற்றில் ’அழகர்’ இறங்குகிறார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2018
12:04

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவை யொட்டி ஏப்., 29 இரவு பெருமாள் ’கள்ளழகர்’ திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்கவுள்ளார். இக்கோயிலில் ஏப்.,25 காலை 9:30 மணிக்கு காப்புக்கட்டு துவங்கி, அன்று முதல் நான்கு நாட்கள் பெருமாள் ஆடி வீதிவலம் வருவார். ஏப்.29ல் காலை 8:00 மணிக்கு மேல் பெருமாள், கருப்பணசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும்.

அன்று இரவு 2:00 மணிக்கு மேல் சுந்தரராஜப் பெருமாள், கோடாரி கொண்டையிட்டு, தங்க நெல் மணி தோரணம் கட்டி, ஈட்டி, வேல், கம்பு, வளரி ஏந்தி தீவர்த்திகள் வெளிச்சத்தில் ’கள்ளழகர்’ பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்குகிறார். ஏப்., 30ல் காலை 9:05 மணிக்கு தல்லாகுளத்தில் இருந்து குதிரை வாகனத்தில் அழகர் புறப்பாடாகி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சியபடி, மதியம் 2:00 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் அருள்பாலிப்பார். அன்று இரவு காக்காதோப்பு பெருமாள் கோயிலஅடைவார். மே 1ல் வண்டியூரில் இருந்து சேஷ வாகனத் தில் பெருமாள் அலங் காரமாகி, மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளித்து, அன்று இரவு விடிய, விடிய தசாவதார சேவை நடக்கும். ஏற்பாடுகளை சுந்தரராஜப்பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ரலிங்கேஸ்வரர் கோயிலில் நடந்த மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar