அலங்காநல்லூர், அலங்காநல்லூர் அருகே கோவில்பட்டியில் செல்லாயிஅம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா நடந்தது. பெரியகருப்புசாமி, சின்னகருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனர்.