Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெங்கட்ரமணர் கோவிலில் தொல்லியல் ... ரெட்டணையில் ஆன்மிக சொற்பொழிவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் வீரபத்திர சுவாமி கோவில் ரூ.132 கோடி சொத்துக்கள் அபகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2018
01:04

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வீரபத்திர சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 132 கோடி ரூபாய் சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு திருத்தொண்டர் சபை நிறுவனத் தலைவர், ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.ராமநாதபுரம், தாலுகா அலுவலகத்தில் சொத்து விவரங்களை ஆய்வு செய்த பின் அவர் கூறியதாவது: ராமநாதபுரம் வீரபத்திர சுவாமி கோவிலுக்கு, 1895 ஏப்ரலில், 2.90 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்துள்ளனர். அதன் இன்றைய மதிப்பு, 132 கோடி ரூபாய். இந்த இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துஉள்ளனர். அறநிலையத்துறை சொத்துகளை உரிமை மாற்றம் செய்ய, சட்டப்பிரிவு, 36ன் கீழ் ஆணையர் ஒப்புதல் பெற வேண்டும். இங்கு நடந்த விற்பனை எதுவும் அறநிலை யத்துறை ஆணையரால் அனுமதிக்கப்படவில்லை.நில அளவைத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி, மின்வாரியம் நகர் ஊரமைப்புத்துறையினருடன் இணைந்து ஆலோசனை செய்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில், 5.5 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ராமநாதபுரம் சமஸ்தான சொத்துகளை மீட்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar