Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் 1008 ... பகாசூரனுக்கு இன்று கும்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழியும் நிலையில் திருமலை புராதன சின்னம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2018
03:04

சிவகங்கை: சிவகங்கை அருகே திருமலையில் சிதைந்து வரும் புராதன சின்னங்களை தொல்லியல்துறையினர் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. திருமலையில் கி.மு. 5 ம் நுாற்றாண்டு பாறை ஓவியங்கள், கி.மு., முதலாம் நுாற்றாண்டு பிராமி எழுத்துக்கள், சமணர் படுகைகள், வட்டெழுத்து கல்வெட்டுகள் மற்றும் கி.பி., 8 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த குடவரை கோயில் உள்ளன. இக்கோயிலில் மலை கொழுந்தீஸ்வரர், பாகம் பிரியா அம்மன் வீற்றிருக்கின்றனர். கோயிலில் கி.பி., 13, 14 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. தமிழகத்தில் திருமலையில் மட்டுமே பாறை ஓவியங்கள் உள்ளன. இக்கிராம இளைஞர்களின் தொடர் முயற்சியால் புராதன சின்னங்கள் உள்ள 16 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக 2016ல் தொல்லியல் துறை அறிவித்தது. திருமலையை சுற்றிலும் புராதன சின்னங்களை சேதப்படுத்தினால் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என, அறிவிப்பு பலகைகள் மட்டும் வைக்கப்பட்டன. அதன்பின் தொல்லியல்துறை கண்டுகொள்ளாததால் புராதன சின்னங்களை சமூகவிரோதிகள் சேதப்படுத்தி வருகின்றனர். கிராம இளைஞர்கள் கூறியதாவது: பாறை ஓவியங்கள், சமணர் படுகைகள் மீது சிலர் பெயின்டால் எழுதிவிட்டு செல்கின்றனர். இதனால் புராதான சின்னங்கள் அழிந்து வருகின்றன. திருமலை புராதன சின்னங்களை பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பயன் இல்லை, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தேய்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா 3ம் தேதி துவங்கி அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar