சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வ டப்பாக்கம் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, 11ம் தேதி காலை 7:00 மணிக்கு அனுக்ஞை , விக்னேஸ்வர பூஜையுடன் துவங் கியது. மதியம் 12:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜையும்; மாலை 6:00 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. கும்பாபிஷேக தினமான 12ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜை துவங் கி 8:30 மணிக்கு க டம் புறப்பாடாகி 8:45 மணிக்கு மகா மாரியம்மன் விமான கலசத்தில் புனித கங்கை நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்து. தொடர்ந்து மூலவர் மகா மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்து.