Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும்! அட்சயதிருதியை அன்று அன்னதானம் செய்தால் கிடைக்கும் பலன்கள்! அட்சயதிருதியை அன்று அன்னதானம் ...
முதல் பக்கம் » அட்சய திருதியை -2018
அட்சய திருதியையின் சிறப்புகள் என்னென்ன?
எழுத்தின் அளவு:
அட்சய திருதியையின் சிறப்புகள் என்னென்ன?

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
03:04

1. அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்பித்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும் அன்றைய தினம்  வேதபாராயணம், ஜெபம்  தியானம் செய்தால் இறையருள் சட்டென்று கிட்டும். புண்ணிய நதிகளில் நீராடி கோயில் தரிசனம் செய்தால்  மிகுந்த பலன் கிட்டும்.
2. அட்சய திருதியை அன்று கர்நாடக பெண்கள், ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து கவுரி அம்மனை அதில் எழுந்தருளச் செய்து, சுவர்ண  கவுரி  விரதத்தை கடைபிடிக்கிறார்கள். இந்த நாளில் கவுரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டிற்கு வருவதாகவும், விநாயகர்  அதற்கு மறுநாள்  வருவதாகவும் நம்புகிறார்கள்.
3. கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று 12 கருட சேவை உற்சவம் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.  அன்றைய தினம்  இந்த 12 பெருமாள்களையும் வழிபட்டால் குறையாத வளங்கள் வாழ்வில் பெருகும் என்கிறார்கள்.
4. அட்சய திருதியை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும் என்கிறார்கள். பவானி சங்கமேஸ்வரர் கோயிலில்  முக்கூடல் எனப் படும் மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் உள்ளது. அட்சய திருதியை அன்று இங்கு நீராட ஏராளமான  பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
5. அட்சய திருதியை நன்னாளில்தான் பிரம்ம தேவர் உலகத்தை படைத்தார் என்கின்றன புராண கதைகள்.

 
மேலும் அட்சய திருதியை -2018 »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
1. ஏழைகளுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் அள்ளிக்கொடுக்கும் ராஜயோக வாழ்க்கை கிட்டும்.2. புத்தாடைகள் ... மேலும்
 
temple news
சிவந்த மேனி, குள்ளமான உருவம், பெரிய வயிறு, சிரித்த முகம், சிறந்த சிவபக்தர், சிவனுடைய இனிய நண்பர், வடக்கு ... மேலும்
 
temple news
கருணையே மிகச்சிறந்த அஸ்திரம் என்கிறார் ஆதிசங்கரர். இவரை சிவபெருமானின் அவதாரம் என்பார்கள். இவர் கேரள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar