Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெண்கள் மட்டும் பங்கேற்கும் விசேஷ ... வானரமுட்டி அய்யனார் கோயிலில் 19ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனிபகவான் கோவிலில் காணிக்கைகள் எண்ணும் பணி துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஜன
2012
11:01

காரைக்கால் : திருநள்ளார் சனிபகவான் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழாவில் வசூலான உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி துவங்கியது. காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் கோவிலில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, நாள்தோறும், ஆயிரக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கிலும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 21ம் தேதி நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில் மட்டும், 6 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து வந்த மூன்று சனிக்கிழமைகளிலும், லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்த, சிறப்பு உண்டியல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த உண்டியல்களில் காணிக்கை நிறைந்ததால், நேற்று முதல் உண்டியல்களில் உள்ள காணிக்கைகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது. உண்டியல் எண்ணும் பணியில், வங்கி மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையில் உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளதால், உண்டியல் எண்ணும் பணி, 2 நாட்களுக்கு தொடரும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்பின், காணிக்கைகளின் விவரம் தெரிய வரும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar