கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாடானை, தொண்டி அருகே மாவூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பத்திற்கு புனித நீர் ஊற்றபட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.